செவ்வாய், 10 ஜூன், 2014

நெஞ்சம் மறக்குதில்லை ....!

mmmm
உன்னை
 பிரிந்து பல வருடங்கள்
 ஆகி விட்டது ....
உன்னை மறந்த ஒரு
 நொடிகூட என்னிடம்
 இல்லை ....!!!
சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்
என் இதயத்தில்
 உன்னை அடைகாக்கிறேன்
 காதல் கிளிகள் சிறகடித்து
 பறக்கின்றன
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக