50வது பிறந்தநாள் நிகழ்வு 28-02.2015 -தனது அம்பதாவது வருட பிறந்தநாளை யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம). சுவிஸ் சூரிச்சில் குடும்பத்தினர்களுடனும் மற்றும் தனது உறார் உறவினர் நண்பர்கள் ஆகியோருடன் கூடித்தனது பிறந்தநாளை
சுவிஸ் சூரிச்சில் பிரமாண்டமான மண்டபத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள்,அம்மா மருமக்கள் சித்தப்பாசித்தி பெரியப்பாபெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் மற்றும் இவர்களுடன் இணைந்து நவக்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவற்கிரி உறவு இணையங்களும், http://lovithan.blogspot.ch/ இணையமும்நவற்கிரி அப்பாவயிரவர் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் அருள் மிகு மாதா இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி மிகுந்த சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம் பிறந்தநாள் கொண்டாட்ட நிழல் படங்கள் இணைப்பு
.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>






எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 



0 கருத்துகள்:
கருத்துரையிடுக