புதன், 24 ஏப்ரல், 2013

ஒரே நாளில் 24 லட்சம் பேர்,.,


போப் பிரான்சிஸ் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக சமீபத்தில் தெரிவு செய்யப்பட்டவர்.
இவர், வாட்டிகன் அரண்மனையின் டுவிட்டர் வலைப் பக்கத்தில் இயேசு நாதர் குறித்தும் மேரி மாதா குறித்தும் நேற்று 21 கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இவற்றை ஒரே நாளில் இதுவரை சுமார் 24 லட்சம் மக்கள் வாசித்துள்ளனர்
 

மாதாவின் பாடல் காணொளி ,,,

சூரிச் அருள் தாய் பெலன் பேர்க் மாதாவினஅருள் ஆசி வேண்டி இந்த பாடல் காணொளி வடி வாக வெளியீடு அனைவர்க்கும் சமர்ப்பணம்,,,,,,

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

வாடிகன் வங்கிக் கணக்கை மேற்பார்வையிடும் ?


அயல்நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்படும் ஐந்து கர்தினால்கள் மூலம் வாடிகன் நகரின் வங்கிக் கணக்கு மேற்பார்வையிடப்படுகின்றது.
இதற்கென அவர்களுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை(ரூ. 18 லட்சம்) ஊதியமாக வழங்கப்படுகின்றது.
போப் பிரான்சிஸ் பதவி ஏற்ற நாளிலிருந்து தேவாலயத்தின் நிர்வாகங்களில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தத் தொடங்கினார். கடந்த வருடம் ஐரோப்பிய வங்கிகளின் ஒழுங்காணையம், வாடிகன் வங்கி பண நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அறிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தற்போது போப் பிரான்சிஸ் இந்த வங்கியினை மேற்பார்வையிடும் ஐந்து கர்தினால்களுக்கு வழங்கப்படும் ஊதியத் தொகையை நிறுத்தக் கூறியுள்ளார்.
இதுதவிர, சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கி சேமிப்பு பணத்தை கடனுக்குத் தருவதை தார்மீகமாக எதிர்க்கும் சட்டதரனி ஒருவரை நியமித்து அவர்மூலம் இந்தப் போக்கினை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலை தயாரிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு வாடிகன் வங்கி இதுபோன்று அளித்த கடன் உதவிகளில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அப்போதைய தலைவராக இருந்த எட்டோர் கோட்டி டெடிஸ்சி( Ettore Coty tetisci) தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

போப்பாண்டவரின் ஆலோசனை குழுவுக்கு


இத்தாலியில் வத்திக்கான் நிர்வாகத்தை கவனிப்பதற்காக உயர்மட்ட ஆலோசனை குழுவில் இந்தியாவை சேர்ந்த கார்டினல் ஆஸ்வால்டு கிரேசியாஸ் இடம் பெற்றுள்ளார்.

 8 கார்டினல்கள் அடங்கிய இந்த குழுவை போப்பாண்டவர் நேற்று நியமித்தார். இத்தாலியில் வத்திக்கான் நகரில் போப் தலைமையகம் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மததலைவராக போப்பாண்டவர் உள்ளார்.
வத்திக்கான் நகரை போப்பாண்டவரே நிர்வகித்து வருகிறார். வத்திக்கான் நகர் மற்றும் தேவாலய நிர்வாகங்களை கவனிப்பதில் தனக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி முடிவெடுப்பதற்காக ஒரு உயர்மட்டக் குழுவை போப் நியமித்துள்ளார்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 8 கார்தினல்கள் இந்த குழுவில் உள்ளனர். அவர்களில் இந்தியாவை சேர்ந்த கார்டினல் ஆஸ்வால்டு கிரேசியாஸ் ஒருவர்.
தற்போது அவர் மும்பை ஆர்ச் பிஷப்பாக உள்ளார். மேலும், அந்த குழுவில் வத்திக்கான் அரசு நிர்வாக தலைவர் ஜியுசெப்பே பெர்டெல்லோ, சிலே நாட்டை சேர்ந்த பிரான்சிஸ்கோ சேவியர். ஜெர்மனியை சேர்ந்த ரீன்கார்டு மார்க்ஸ், காங்கோ நாட்டை சேர்ந்த லாரன்ட் மான்ஸ்வென்கோ, அமெரிக்காவை சேர்ந்த சீன் பேட்ரிக் மாலே, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜார்ஜ் பெல், ஹோன்டுராஸ் நாட்டை சேர்ந்த ஆஸ்கர் ஆன்ட்ரூஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வத்திக்கான் நகர கவுன்சிலின் முதல் கூட்டம் அக்டோபர் 1ம் திகதி முதல் 3ம் திகதிக்குள்ளாக நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்


எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,

http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/