ஆலயத்திற்கான நிதியுதவி.வெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012 06:06. | அச்சிடுக | மின்-அஞ்சல் | படிப்புகள்: 431
Annaiகுடத்தனை மக்களுக்கு, கிறிஸ்துவின் அன்புக்குரியவர்களே! குடத்தனை அன்னைவேளாங்கன்னியின் இறைமக்களாகிய உங்களுக்கு அன்பான ஒரு வேண்டுகோள்.
ஆலயத்தின் புணருத்தான வேலைகளுக்கு நிதியுதவிகள் தேவைப்படுவதனால் தங்களிடமிருந்து தாராள உதவிகளை எதிர்பார்த்து இருக்கிறோம். இறையாசி உங்களுடன் இருப்பதாக.
மேலதிக தகவல்களுக்கு
Fr.J.Elmo
Email: elmoarulnesan@yahoo.com / manatkadhupp@yahoo.com
Cell Nr: 0774122874 / 0213202410
மேலதிக தகவல்களுக்கு சுவிஸில்: திரு.அன்ரன்
தொலைபேசி இலக்கம்: 0041 43 710 86 48








எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 


