தென்னாப்பிரிக்காவில் 86 வயது கன்னியாஸ்திரியை கும்பல் ஒன்று கற்பழித்து, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிகாவின் இக்சோப்போ(Ixopo) நகரில் உள்ள சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டுக்குள்(Checkerd Hard Convent), ஆஸ்திரியா(Austria) நாட்டை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் சிலர் தங்கியிருந்தனர்.
இங்கு கடந்த 19ம் திகதி நுழைந்த மர்ம கும்பல் ஒன்று, தூங்கிக் கொண்டிருந்த கெர்ட்ரட் டிய்பென்பேச்சர்(Gertrud Tiefenbacher Age-86) என்ற கன்னியாஸ்திரியின் கை, கால்களை கட்டிப் போட்டனர்.
இதன்பின் அவரை வெறித்தனமாய் கற்பழித்த அந்த கும்பல், அங்கிருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த செய்தியை உள்ளூர் ஊடகங்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும் பலியான கெர்ட்ரட் டிய்பென்பேச்சர் பல ஆண்டுகளாக அந்த கான்வென்ட்டில் தொண்டாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 



0 கருத்துகள்:
கருத்துரையிடுக