உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட், முதுமை காரணமாக கடந்த 28-ந்தேதி தனது பதவியை துறந்து வாடிகன் நகரில் இருந்து வெளியேறினார்.
இதைதொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக, உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 115 கர்தினால்கள் வாடிகன் தேவாலாயத்தில் கூடி, போப் ஆண்டவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
வாக்கெடுப்பின் அடிப்படையில் நடந்த முதல் நாள் தேர்வு கூட்டத்தில் கர்தினால்களிடையே ஒரு முடிவு எட்டப்படவில்லை. இதற்கான அறிவிப்பு, தேவாலாய மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள புகைபோக்கியில் வெளியான கருப்பு புகை அறிவிப்பு தெரிவித்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று நடந்த இந்த தேர்வில், புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை தேவாலாய புகைபோக்கியிலிருந்து வந்த வெண்புகை தெரிவிக்கிறது.
பின்னர் புதிய போப் ஆண்டவர் யார் என்பது பற்றிய செய்தியை முறைப்படி வாடிகன் அரண்மனை வட்டாரங்கள் விரைவில் தெரிவிக்கும்
இதைதொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக, உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 115 கர்தினால்கள் வாடிகன் தேவாலாயத்தில் கூடி, போப் ஆண்டவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
வாக்கெடுப்பின் அடிப்படையில் நடந்த முதல் நாள் தேர்வு கூட்டத்தில் கர்தினால்களிடையே ஒரு முடிவு எட்டப்படவில்லை. இதற்கான அறிவிப்பு, தேவாலாய மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள புகைபோக்கியில் வெளியான கருப்பு புகை அறிவிப்பு தெரிவித்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று நடந்த இந்த தேர்வில், புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை தேவாலாய புகைபோக்கியிலிருந்து வந்த வெண்புகை தெரிவிக்கிறது.
பின்னர் புதிய போப் ஆண்டவர் யார் என்பது பற்றிய செய்தியை முறைப்படி வாடிகன் அரண்மனை வட்டாரங்கள் விரைவில் தெரிவிக்கும்







எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 



0 கருத்துகள்:
கருத்துரையிடுக