கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான பயண ஒழுங்குகள் இன்று தொடக்கம் மேற் கொள்ளப்பட்டுள்ளன. கச்சதீவு புனித அந்தோனி யார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளது. அதற்காக இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து செல்லும் யாத்திரிகர்களுக்கான பயண ஒழுங்குகள் அந்ததந்தப் பகுதிகளில் இருந்து ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்து செல்லும் பக்தர்களுக்காக குறி காட்டுவானில் விசேட படகுச் சேவைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. குறிகாட்டுவானில் இருந்து காலை 6 மணி தொடக்கம் ஆரம்பமாகும் படகுச் சேவைகள், 2 மணித் தியாலத்துக்கு ஒருதடவை என்ற அடிப்படையில் தொடர்ந்து இடம்பெறும். திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் சுற்றுப்புறச் சூழலில் சகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்து செல்லும் பக்தர்களுக்காக குறி காட்டுவானில் விசேட படகுச் சேவைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. குறிகாட்டுவானில் இருந்து காலை 6 மணி தொடக்கம் ஆரம்பமாகும் படகுச் சேவைகள், 2 மணித் தியாலத்துக்கு ஒருதடவை என்ற அடிப்படையில் தொடர்ந்து இடம்பெறும். திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் சுற்றுப்புறச் சூழலில் சகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 



0 கருத்துகள்:
கருத்துரையிடுக