ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

பாப்­ப­ரசர் நல்­லதோர் அர­சியல் தீர்­வுக்கு அழைப்பு விடுப்பார்;

 இலங்­கையின் சிறு­பான்மை மக்­க­ளுக்கு நல்­ல­தொரு அர­சியல் தீர்வு வழங்க வேண்­டு ­மென்ற அழைப்­பையும் இலங்கை வரும் பாப்­ப­ரசர் விடுப்பார் என்­பதை நாம் எதிர்பார்க்­கின்றோம்.” இவ்­வாறு மன்னார் ஆயர் இராயப்பு யோசப், திரு­கோ­ண­மலை மறை மாவட்ட ஆயர் கிங்­ஸிலி சுவாம்­பிள்ளை, மட்­டக்­க­ளப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்­னையா ஆகியோர் தெரி­வித்­தனர்.  இலங்­கையில் அமை­தியும் சமா­தா­னமும் வர­வேண்டும். போரினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மக்கள்...

வியாழன், 18 செப்டம்பர், 2014

கத்தோலிக்க போதகருக்கு புனிதர் பட்டம்: போப் ஆண்டவர் ஒப்புதல்

 இலங்கையில் சமயப்பணியாற்றிய 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கியுசெப்பி பாஸ் என்ற போதகருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்கள் நேற்று புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர், போதகர் கியுசெப்பி பாஸ். 17–ம் நூற்றாண்டை சேர்ந்த இவர் கோவாவில் பிறந்து, இலங்கையில் கத்தோலிக்க சமயப்பணி ஆற்றினார். இவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு விதிகளை மீறி போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று ஒப்புதல் வழங்கினார். பொதுவாக...

திங்கள், 15 செப்டம்பர், 2014

மாதா சொரூபம் இனந்தெரியாதோர் சிலரால் அடித்து உடைப்பு!

 ஏழாலை மேற்கு பகுதியில் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த சிறிய மாதா சொரூபம் ஒன்று, திங்கட்கிழமை  இரவு இனந்தெரியாதோர் சிலரால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. கடையொன்றில் சுவருடன் அமைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துடன் செவ்வாய்க்கிழமை  தொடர்புகொண்ட கேட்டபோது, தங்களுக்கு இது தொடர்பில் முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். இங்குஅழுத்தவும் மற்றைய...

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இலங்கைப் பயணம் பாப்பாரசர் பிரான்சிஸ்சின் உத்தியோகபூர்வமாக அறிவித்தது ??!

2015ஆம் ஆண்டு ஐனவரி மாதம் இலங்கைக்கு பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் பயணம் செய்வார் என இலங்கை கத்தோலிக்க திருச்சபை இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன் அவரின் வருகைக்கான உத்தியோகபூர்வ இலட்சினையையம் வெளியிட்டு வைத்தது.   இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் &nbs...