2015ஆம் ஆண்டு ஐனவரி மாதம் இலங்கைக்கு பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் பயணம் செய்வார் என இலங்கை கத்தோலிக்க திருச்சபை இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன் அவரின் வருகைக்கான உத்தியோகபூர்வ இலட்சினையையம் வெளியிட்டு வைத்தது.
பதிவு,தேவன் ராஜா
எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது தந்திடுவீர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக