வியாழன், 27 ஜூன், 2013

இயேசுவின் அன்பின் ஆழம்

 இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான மிக முக்கியமான ஒன்றுதான் அன்பு. இந்த அன்பிற்காக உலகத்திலே தேடி அலையும் மாந்தர்கள் ஏராளம். மனிதன் தன் அன்பை புரிந்து கொள்ளவில்லையென்று துடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும், அழுது கொண்டும் வாழ்கிறான். என் கவலைகளையும், என் ஏக்கங்களையும், என் உணர்வுகளையும், புரிந்து கொள்ளுவார் யார்? என்று புலம்பி, உலகம் என்னும் நாடக மேடையில் ஒய்யாராமாய் நடைபோடுகிறார்கள். பலர்விடியாத விட்டில் பூச்சிபோலும் நடுக்கடலில்...

இயேசுவின் நேசம் இன்பமானது

   உன்னதப்பாட்டு 1 : 2. உமது [இயேசுவின்] நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது. திராட்சை இரசம் தயாரிக்க வேண்டுமானால், திராட்சை பழங்களை நன்கு கசக்கி பிழிய வேண்டும். அப்பொழுது அதிலிருந்து செந்நிறமான இரசம் வெளியே வரும். அந்த ரசமானது சிலமணி நேரம் ஒரு நிரந்தரமற்ற இன்பத்தை தரவல்லது. பிதாவாகிய தேவன், தமது செல்லக் குமாரனாம் இயேசுவை இந்த பூமிக்கு அனுப்பினார். அவரை ரோமப் போர்சேவகர்கள் கசக்கி பிழிந்தார்கள், அப்போது அவருடைய செங்குருதி...

வியாழன், 20 ஜூன், 2013

மீண்டும் வெள்ளத்திற்குள் லூர்து மாதா!

     கடுமையான மழையின் காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் நேற்று மாலையிலிருந்து  Hautes-Pyrénées இலுள்ள லூர்து மாதா கோயிற் பகுதியிலிருந்த மக்களையும் யாத்ரீகர்களையும் தீயணைப்புப் படையினரும் காவற்துறையினரும் பாதுகாப்பாக வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி உள்ளனர். மீண்டும் வெள்ளத்திற்குள் லூர்து மாதா!,,,,கடுமையான மழையின் காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் நேற்று மாலையிலிருந்து  Hautes-Pyrénées இலுள்ள லூர்து...

ஞாயிறு, 16 ஜூன், 2013

வங்கி நிர்வாகத்திற்கு மத குருவை நியமித்த

   போப்பாண்டவர் வசிக்கும் வாடிகன் நகர வங்கியானது மத சம்பந்தப்பட்ட பணிகளுக்கான நிறுவனம் என்றும் மற்றும் உலகில் ரகசியங்கள் நிறைந்ததென்றும் அறியப்பட்டபோதும் இந்த வங்கி, தற்போது பண மோசடிப் புகார்களில் சிக்கியுள்ளது. பண மோசடிப் புகார்கள், தீவிரவாதிகளிடத்தில் முதலீடு போன்ற விஷயங்களைக் கவனித்து வரும் ஐரோப்பாவின் "மணிவல்" என்ற அமைப்பிடம் இந்த வங்கி அங்கீகாரம் பெறவேண்டிய நிலையில் தற்போது உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், தனது உடல் நிலையைக்...