சனி, 26 டிசம்பர், 2015

ஆன்மிகப் பணியக சுக் கத்தோலிக்க ஒளிவிழா 2015

சுக் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் பதினாறாவது ஆண்டு ஒளிவிழா சுவிஷ் /சுக் /Baar என்னும் நகரில் மகிழ்ச்சியாக நடைபெற்றது. கிறிஸ்தவ மக்கள் நடாத்தும் விழாவாயினும் மத ஒன்றுமை மிளிர எப்போதும் லுசேர்ன் துர்க்கையம்மன் ஆலய குரு சசிதரசர்மாவின் ஆசியைப் பெற இந்த நன்மக்கள்  தவறுவதேயில்லை. சுக் ஆலயதலைவர் பாலசிங்கம் ஆறுமுகம் தலைமையில் சிறந்த பட்டிமன்றம்,சுக் தமிழ் பாடசாலைத் தலைவர் மாணிக்கம் ஜெயராஜ் அவர்களின் சிறப்புரை,நடனங்கள்,பாடல்கள்,கலிஸ்ரஷ் அவர்களின்...

வெள்ளி, 23 அக்டோபர், 2015

இரத்தமும் சதையுமாக மாறிய நற்கருணைஅதிசயம்!!!

நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம் ஒன்று மன்னார் பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில்  நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து குறித்த செய்தி கிராமத்தில் பரவியதால் வியாழக்கிழமை பரப்பாங்கண்டல் கிராமம் பரபரப்பாகியது. நேற்றுமாலை 3:30 மணியளவில் குறித்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது. பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில் உள்ள அருட்சகோதரி ஒருவர் குறித்த நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறியுள்ளதை அவதானித்துள்ளார். இதனை அடுத்து குறித்த அருட்சகோதரி...

வியாழன், 24 செப்டம்பர், 2015

மக்கள் சந்திப்பில் பரபரப்பு போப் ஆண்டவரிடம் கடிதம் கொடுத்த சிறுமி

அமெரிக்காவில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வாஷிங்டனில் தனது திறந்தவெளி வாகனத்தில் சென்று மக்களை சந்தித்தார். அவரை பார்ப்பதற்காக மக்கள் பெருந்திரளாக கூடினர். தன்னை பார்க்க வந்த குழந்தைகளை பெற்றோரிடமிருந்து வாங்கி, அவர் அன்புடன் கொஞ்சினார். அங்குள்ள அரசியல்சாசன வீதியில் வரும்போது, போப் ஆண்டவரை 5 வயது சிறுமி ஒருவள் நெருங்கி சென்றபோது, பாதுகாவலர்கள் தடுத்தனர். ஆனால் அந்த சிறுமியை அவர் தன்னிடம் அழைத்து வருமாறு...

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

இன்று அன்னை தெரேசாவிற்கு பிறந்த தினம்

அன்பினால் இவ்வுலகத்தை வழிநடாத்திய ஒரு அன்னை என்றால் அது நம் பாரத மாதாவின்  புதல்வி அன்னை திரேசாவே! அன்பின் வடிவமாய் திகழ்ந்த அன்னை தெரேசாவின் பிறந்த தினம் இன்றாகும் தன்னலமற்ற சேவைக்காக உலகம் முழுவதும் அறியப்படும் அன்னை தெரசா, (Mother Teresa) அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக்  கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும்மாவார். உலகில் பெரிதும் அறியப்படாத நாடுகளில் ஒன்றான அல்பேனியாவில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட்...

பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா .தியாகராஜா 01:04:14.

நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் இன்று 01.04.2015.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் ,இறைஅருள் பெற்று இன்னும் பல்லாண்டு சீரும் சிறப்புடனுமநலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை  http://lovithan.blogspot.chஇந்த இணையமும்  நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி...

பிறந்தநாள் நிகழ்வு 50வது திரு,திருமதி, தியாகராஜா. 28.02.15

50வது பிறந்தநாள் நிகழ்வு 28-02.2015 -தனது அம்பதாவது வருட பிறந்தநாளை யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம). சுவிஸ் சூரிச்சில் குடும்பத்தினர்களுடனும் மற்றும் தனது உறார் உறவினர் நண்பர்கள் ஆகியோருடன் கூடித்தனது பிறந்தநாளை  சுவிஸ் சூரிச்சில் பிரமாண்டமான மண்டபத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள்,அம்மா மருமக்கள் சித்தப்பாசித்தி பெரியப்பாபெரியம்மா...