வியாழன், 26 டிசம்பர், 2013

சிரியா தொடர்பில் பாப்பரசர் எச்சரிக்கை

சிரியாவுக்கான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்குமாறு, பாப்பரசர் பிரான்ஸிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். வத்திக்கானில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிரியாவில் இடம்பெறுகின்ற மோதல்கள் சமாதானமாக நிறைவடைய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஐரோப்பிய நாடுகளுக்குள் பிரவேசிக்க முற்படும் அகதிகளுக்கு எதிராக, வன்முறைகளும், பாரபட்சமும் காட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடு...

புதன், 25 டிசம்பர், 2013

அன்பு, கருணையை உலகிற்கு போதித்த இறைதூதர் இயேசு பிறந்த தினம்

அன்பு, கருணையை உலகிற்கு போதித்த இறைதூதர் இயேசு பிறந்த தினம் அன்பின் நாயகன் ஏசு பிரான் அவதரித்த திருநாளான கிறிஸ்துமஸ் தினம் இன்று உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.மனித இனத்தின் பாவங்களுக்கு விடியலாக, உலகெங்கும் அன்பு தழைக்க அவதாரமாக கடவுள் தன் மகனை பூமிக்கு அனுப்பிய திருநாள் இந்த தினம். உலகெங்கும் உள்ள மக்கள் மத மாச்சர்யங்களைத் தாண்டி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் பொதுவிழாவாக, கிறிஸ்துமஸ் இன்றைக்கு மாறி வருகிறது. இறைமகன் ஏசு...

செவ்வாய், 24 டிசம்பர், 2013

இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்

  எமது அன்புவாசகர்அனைவர்க்கும் எனது இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம்  http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் மற்றும் கிளை இணையங்கள்சார்பாக உள்ளம்கனிந்த . இனிய நத்தார் தினநல் வாழ்த்துக்கள் உரித்தாகுக தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.    ...

வியாழன், 14 நவம்பர், 2013

இயேசுவின் அன்பு....ஏசாயா 59:1-4 (Isaiah 59:1-4)

 இதோ, இரட்சிக்கக்கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது, உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை...

ஞாயிறு, 3 நவம்பர், 2013

மனமொத்த தம்பதியாய் வாழ்வோமே!

கணவனும். மனைவியும் எந்தளவுக்கு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது குறித்து கிறிஸ்தவம் சொல்வதைக் கேளுங்கள்.  * திருமண ஆராதனைக்கு ஆலயமணி ஒலித்த நாளன்று இருந்த அதே ஆழ்ந்த, கனிவான அன்பும், ஒருவருக்கொருவரான கரிசனையும் தொய்வின்றி தொடர வேண்டும்.  * ஒருவருக்கொருவர் நண்பர்களைப் போல நகைச்சுவை உணர்வோடு பழக வேண்டும்.  * ஒருவருக்கொருவர் நற்பண்போடும், பரிவோடும் இருக்க வேண்டும்.  * கர்த்தர் கொடுத்த சுதந்திரமாகிய பிள்ளைகளை இருவரும் இணைந்து,...

சனி, 7 செப்டம்பர், 2013

குடத்தனை அன்னைவேளாங்கன்னி

  ஆலயத்திற்கான நிதியுதவி.வெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012 06:06. | அச்சிடுக | மின்-அஞ்சல் | படிப்புகள்: 431 Annaiகுடத்தனை மக்களுக்கு, கிறிஸ்துவின் அன்புக்குரியவர்களே! குடத்தனை அன்னைவேளாங்கன்னியின் இறைமக்களாகிய உங்களுக்கு அன்பான ஒரு வேண்டுகோள். ஆலயத்தின் புணருத்தான வேலைகளுக்கு நிதியுதவிகள் தேவைப்படுவதனால் தங்களிடமிருந்து தாராள உதவிகளை எதிர்பார்த்து இருக்கிறோம். இறையாசி உங்களுடன் இருப்பதாக. மேலதிக தகவல்களுக்குFr.J.Elmo Email:...

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கிறிஸ்தவ தேவாலயங்களை உடனடியாக மூடுமாறு !!

கேமரூன் நாட்டில் 50 தேவாலயங்கள் மட்டுமே முறையான அனுமதியினை பெற்ற போதிலும் 500 தேவாலயங்கள் அனுமதியின்றி இயங்கி வருகின்றன.இந்நிலையில், கடந்த ஞாயிறன்று பமென்டாவில் உள்ள வின்னர்ஸ் பிரார்த்தனை மையத்திற்கு வந்திருந்த ஒன்பது வயது சிறுமி சரிந்து விழுந்து இறந்து போனார். இதற்கு பதிலளித்த பாதிரியார் குறித்த சிறுமியின் உடலில் உள்ள கெட்ட ஆவியை விரட்டியதாக தெரிவித்துள்ளார். தாங்கள் அதீத சக்தி பெறவேண்டும் என்பதற்காக இதுபோன்ற செய்கைகள் நடைபெறுவது தடை செய்யப்படவேண்டும்...

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மெஸ்ஸையா என்ற பெயரை சூட்ட தடைவிதித்தது அமெரிக்க!

! அமெரிக்காவில் மெஸ்ஸையா (மீட்பர்) என்று ஒரு குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயரை மாற்ற வேண்டும் என்று ஒரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உண்மையான மீட்பர் இயேசுக் கிறிஸ்து மாத்திரமே என்று கூறியுள்ள அந்த நீதிபதி, அந்தக் குழந்தைக்கு மார்ட்டின் என்று பெயரை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். டென்னிஸ்லாண்டில் உள்ள மெஸ்ஸையா டெஸ்வான் மார்ட்டின் என்னும் 9 மாதக் குழந்தையின் பெயரை ஏற்க விரும்பாத அதனது பெற்றோர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர்.    ஆனால்,...

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

கேவலார் அன்னையின் பெருவிழா

                                 கேவலார் அன்னையின் பெருவிழா 10.08.2013 ...

புதன், 24 ஜூலை, 2013

முக்கிய பதவியில் ஓரினச்சேர்க்கையாளரை அமர்த்திய போப்

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மதகுரு ஒருவருக்கு வத்திக்கானில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் வாராந்த சஞ்சிகை ஒன்று கடுமையாக விமர்சித்துள்ளது.பட்டிஸ்டா றிக்கா எனும் குறித்த மதகுரு உருகுவேயிலுள்ள வத்திக்கான் தூதரகத்தில் பணிபுரியும்போது சுவிஸ் நாட்டை சேர்ந்த பாதுகாவலர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார் என்றும் இவ்வாறான ஒருவரை வத்திக்கானில் முக்கிய பதவியில் அமர்ததுவது அவமானம் எனவும் அச்சஞ்சிகை மேலும் சாடியுள்ளது. இதேவேளை வேறு...

வியாழன், 27 ஜூன், 2013

இயேசுவின் அன்பின் ஆழம்

 இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான மிக முக்கியமான ஒன்றுதான் அன்பு. இந்த அன்பிற்காக உலகத்திலே தேடி அலையும் மாந்தர்கள் ஏராளம். மனிதன் தன் அன்பை புரிந்து கொள்ளவில்லையென்று துடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும், அழுது கொண்டும் வாழ்கிறான். என் கவலைகளையும், என் ஏக்கங்களையும், என் உணர்வுகளையும், புரிந்து கொள்ளுவார் யார்? என்று புலம்பி, உலகம் என்னும் நாடக மேடையில் ஒய்யாராமாய் நடைபோடுகிறார்கள். பலர்விடியாத விட்டில் பூச்சிபோலும் நடுக்கடலில்...

இயேசுவின் நேசம் இன்பமானது

   உன்னதப்பாட்டு 1 : 2. உமது [இயேசுவின்] நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது. திராட்சை இரசம் தயாரிக்க வேண்டுமானால், திராட்சை பழங்களை நன்கு கசக்கி பிழிய வேண்டும். அப்பொழுது அதிலிருந்து செந்நிறமான இரசம் வெளியே வரும். அந்த ரசமானது சிலமணி நேரம் ஒரு நிரந்தரமற்ற இன்பத்தை தரவல்லது. பிதாவாகிய தேவன், தமது செல்லக் குமாரனாம் இயேசுவை இந்த பூமிக்கு அனுப்பினார். அவரை ரோமப் போர்சேவகர்கள் கசக்கி பிழிந்தார்கள், அப்போது அவருடைய செங்குருதி...

வியாழன், 20 ஜூன், 2013

மீண்டும் வெள்ளத்திற்குள் லூர்து மாதா!

     கடுமையான மழையின் காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் நேற்று மாலையிலிருந்து  Hautes-Pyrénées இலுள்ள லூர்து மாதா கோயிற் பகுதியிலிருந்த மக்களையும் யாத்ரீகர்களையும் தீயணைப்புப் படையினரும் காவற்துறையினரும் பாதுகாப்பாக வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி உள்ளனர். மீண்டும் வெள்ளத்திற்குள் லூர்து மாதா!,,,,கடுமையான மழையின் காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் நேற்று மாலையிலிருந்து  Hautes-Pyrénées இலுள்ள லூர்து...

ஞாயிறு, 16 ஜூன், 2013

வங்கி நிர்வாகத்திற்கு மத குருவை நியமித்த

   போப்பாண்டவர் வசிக்கும் வாடிகன் நகர வங்கியானது மத சம்பந்தப்பட்ட பணிகளுக்கான நிறுவனம் என்றும் மற்றும் உலகில் ரகசியங்கள் நிறைந்ததென்றும் அறியப்பட்டபோதும் இந்த வங்கி, தற்போது பண மோசடிப் புகார்களில் சிக்கியுள்ளது. பண மோசடிப் புகார்கள், தீவிரவாதிகளிடத்தில் முதலீடு போன்ற விஷயங்களைக் கவனித்து வரும் ஐரோப்பாவின் "மணிவல்" என்ற அமைப்பிடம் இந்த வங்கி அங்கீகாரம் பெறவேண்டிய நிலையில் தற்போது உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், தனது உடல் நிலையைக்...

வியாழன், 2 மே, 2013

எழுந்து நில் ! விழித்துக் கொள்!

கிருஸ்துவ மதம் முதல் மூன்று நூற்றாண்டுகளில் தன்னை உலகத்திருக்கு தெரிவித்து கொள்வதில்கூட வெற்றி பெற முடியவில்லை. வாள்மூலம் கான்ஸ்டன்டைன் அதற்கு தனது நாட்டில் ஓர் இடம் கொடுத்து நாள்முதல் ஆன்மிக அல்லது லெளகீக நாகரிக முன்னேற்றத்திற்கு கிற்ஸ்துவ மதம் எதாவது உதவி செய்திருக்கிறதா? பூமி ஒரு சுற்றி வரும் கிரகம் என்று முதன் முதலாக நிருபித்த ஐரோப்பிய அறிஞனுக்குக் கிருஸ்துவ மதம் என்ன பரிசு அளித்தது? எந்த விஞ்ஞானியையாவது எப்போதாவது கிருஸ்துவ மதம் அங்கீகரித்துத்திருகிறதா?...

புதன், 24 ஏப்ரல், 2013

ஒரே நாளில் 24 லட்சம் பேர்,.,

போப் பிரான்சிஸ் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக சமீபத்தில் தெரிவு செய்யப்பட்டவர்.இவர், வாட்டிகன் அரண்மனையின் டுவிட்டர் வலைப் பக்கத்தில் இயேசு நாதர் குறித்தும் மேரி மாதா குறித்தும் நேற்று 21 கருத்துகளை வெளியிட்டுள்ளார். இவற்றை ஒரே நாளில் இதுவரை சுமார் 24 லட்சம் மக்கள் வாசித்துள்ளனர்&nbs...

மாதாவின் பாடல் காணொளி ,,,

சூரிச் அருள் தாய் பெலன் பேர்க் மாதாவினஅருள் ஆசி வேண்டி இந்த பாடல் காணொளி வடி வாக வெளியீடு அனைவர்க்கும் சமர்ப்பணம்,,,,,...

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

வாடிகன் வங்கிக் கணக்கை மேற்பார்வையிடும் ?

அயல்நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்படும் ஐந்து கர்தினால்கள் மூலம் வாடிகன் நகரின் வங்கிக் கணக்கு மேற்பார்வையிடப்படுகின்றது.இதற்கென அவர்களுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை(ரூ. 18 லட்சம்) ஊதியமாக வழங்கப்படுகின்றது. போப் பிரான்சிஸ் பதவி ஏற்ற நாளிலிருந்து தேவாலயத்தின் நிர்வாகங்களில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தத் தொடங்கினார். கடந்த வருடம் ஐரோப்பிய வங்கிகளின் ஒழுங்காணையம், வாடிகன் வங்கி பண நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அறிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில்...

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

போப்பாண்டவரின் ஆலோசனை குழுவுக்கு

இத்தாலியில் வத்திக்கான் நிர்வாகத்தை கவனிப்பதற்காக உயர்மட்ட ஆலோசனை குழுவில் இந்தியாவை சேர்ந்த கார்டினல் ஆஸ்வால்டு கிரேசியாஸ் இடம் பெற்றுள்ளார்.  8 கார்டினல்கள் அடங்கிய இந்த குழுவை போப்பாண்டவர் நேற்று நியமித்தார். இத்தாலியில் வத்திக்கான் நகரில் போப் தலைமையகம் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மததலைவராக போப்பாண்டவர் உள்ளார். வத்திக்கான் நகரை போப்பாண்டவரே நிர்வகித்து வருகிறார். வத்திக்கான் நகர் மற்றும் தேவாலய நிர்வாகங்களை...

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்

எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும்...

ஞாயிறு, 24 மார்ச், 2013

தாய்நாட்டின் நாளிதழ்கள் வாங்குவதை,,,

புதிய போப்பாக பொறுப்பேற்றுள்ள பிரான்சிஸ், தன் சொந்த நாடான அர்ஜென்டினாவில் இருந்து வெளியாகும் நாளிதழை வாங்க மறுத்து விட்டார்.இது குறித்து, அர்ஜென்டினாவில் உள்ள நாளிதழ் விற்பனையாளர், டேனியல் டெல் ரெக்னோ கூறியதாவது:புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் கார்டினல்கள் கூட்டத்துக்காக, வாடிகனுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன், எங்களை தொடர்பு கொண்ட, ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ (போப் பிரான்சிஸ்), "தினமும் அர்ஜென்டினா நாட்டு நாளிதழை அனுப்ப வேண்டும்” என, கேட்டுக் கொண்டார்....

புதன், 13 மார்ச், 2013

புதிய போப் தெரிவு செய்யப்பட்டார்,,,

உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட், முதுமை காரணமாக கடந்த 28-ந்தேதி தனது பதவியை துறந்து வாடிகன் நகரில் இருந்து வெளியேறினார்.இதைதொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக, உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 115 கர்தினால்கள் வாடிகன் தேவாலாயத்தில் கூடி, போப் ஆண்டவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர். வாக்கெடுப்பின் அடிப்படையில் நடந்த முதல் நாள் தேர்வு கூட்டத்தில் கர்தினால்களிடையே ஒரு...

வெள்ளி, 8 மார்ச், 2013

மாதா பிராத்தனை,,,

மாதாவே துணை,அருள் அன்னைமாதாவின் மகிமையைக்காட்சி வெளியிடப்பட்டஅட்புதம் நிறைந்த பாடல் இது வாகும் ,,,மாதாவே துணை ,,,...

வெள்ளி, 1 மார்ச், 2013

விடை கொடுத்த போப்: கவலையில் மக்கள் ,,,

போப் பதினாறாம் பெனிடிக்ட் நேற்றுடன் விடைபெற்றதால் அவர் பிறந்த பவேரியாவில் இருந்து பல கத்தோலிக்க குருமார்களும் சபையாரும் வாடிகனுக்கு வந்துள்ளனர்.போப் நேற்றிரவு எட்டுமணிக்குத் தனது பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றதால் இனி தன் பகுதியைச் சேர்ந்தவர் போப்பாண்டவராக இல்லையே என்று ஜேர்மானியர் கவலையில் முழ்கியிருந்தனர். இவரது விடைபெறும் விழா பேரணியில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் ஜேர்மனியில் இருந்து வாடிகன் வந்து குழுமியதாகவும் "பவேரியா தான் இன்னும் போப்பாக...

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு"

கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே உள்ள இந்த தீவில் இருநாட்டவர்களும் கலந்து கொள்வார்கள். தமிழகத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். இதற்காக, இராமேஸ்வரத்தில் இருந்து 81 விசைப்படகுகள் மற்றும் 33 நாட்டுப்படகுகளில் பக்தர்கள் கிளம்பிச் சென்றனர். படகுகளில் பயணம் செய்யும் அனைவருக்கும் உயிர்காக்கும் சாதனங்கள் அணிவிக்கப்பட்டன. காவல்துறை...