புதன், 24 டிசம்பர், 2014

இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்

எமது இனிய அன்பு உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் எனது இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் இணையப்பார்வையாளர்களே. உங்கள் வருகையால்சிறப்புற்ரு நிற்கின்றது இணையங்கள் சார்பாக உள்ளம் கனிந்த இனிய நத்தார் தினநல் வாழ்த்துக்கள் உரித்தாகுக இணையங்கள் சார்பாக எனது உள்ளம்கனிந்த . இனிய நத்தார் தினநல் வாழ்த்துக்கள் உரித்தாகுக... இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

13ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது!–

பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது என அனுராதபுரம் பேராயர் நோபட் அந்ராதி ஆண்டகை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி பதற்ற நிலைமை தணிவதற்கு முன்னதாக பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வது எந்தளவிற்கு...

சனி, 22 நவம்பர், 2014

தேர்தல் அறிவிப்பு - கத்தோலிக்கத் திருச்சபை ஏமாற்றம்!

பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருகை தரும் தினத்துக்கு நெருக்கமான நாளில், ஜனாதிபதி தேர்தல் தினம் குறிக்கப்படும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பதுளை பேராயர் வணக்கத்துக்குரிய வின்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாப்பரசர் வருகையின் 10 நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.குறித்த 10 நாட்களுக்குள் நாட்டில் இயல்பு ஏற்படும் என்ற அடிப்படையிலேயே இந்த திகதி...

திங்கள், 3 நவம்பர், 2014

ஜனவரி மாதம் 13 முதல் 15 ஆம் திகதி வரை! பாப்பரசரின் விஜயம்

 புனித பாப்பரசரின் இலங்கைக்கான விஜயம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி மாதம் 13 முதல் 15 ஆம் திகதி வரை நடக்கும் என்று திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார். வத்திக்கானில் இருந்து இலங்கை வந்த மூன்று பிரதிநிதிகள் இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அகியோர் அடங்கிய அரசாங்க குழுவினரை சந்தித்துப் பேசிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஆயர்...

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மன்னார் ஆயரை உடனடியாக கைது செய்ய வேண்டும் -

இந்நாட்டில் மன்னார் ஆயர் மிகவும் விஷம் உடையவர் அவருடன் சேர்ந்து சிறு குழுக்கள் இலங்கையில் தமிழர்களை அரசு கொலை செய்ததாக சர்வதேசங்களுக்கும் கடிதம் எழுதுகின்றார். இவ்வாறான சூழ்ச்சி செய்யும் மன்னார் ஆயரை உடனடியாக கைது செய்ய வேண்டும் இவ்வாறு பொதுபல சேனா நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவ் அமைப்பின் பொது செயலாளர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளுக்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது மிக பாரதூரமான செயலாகும் இலங்கை .ராஜதந்திரிகள்...

செவ்வாய், 7 அக்டோபர், 2014

மன்னார் ஆயர் வடமாகாணசபை தொடர்பில் அதிருப்தி!

பொருத்தமற்ற நபரொருவரை வடக்கு முதல்வராக தெரிவு செய்துள்ளதாக மன்னார் ஆயர் தனக்கு நெருக்கமான வட்டாரங்களிடையே கவலை வெளியிட்டுள்ளார் அண்மையில் மன்னார் வந்திருந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்த போதும் மக்களது பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதாக ஆயர் தெரிவித்துள்ளார். மன்னாரில் பல குடும்பங்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இதில் பாதுகாப்பு படையினரால் பல்வேறு தேவைகளுக்காக காணிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதன் காரணமாக மன்னாரில் பெருமளவான மக்கள்...

புனித பரிசுந்த பாப்பரசர் பிரான்சிஸ் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சு!!

புனித பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களை மகிந்த ராஜபக்ச சந்திந்துள்ளார். இன்று வத்திக்கானில் அமைந்துள்ள பாப்பரசரின் வாசல் ஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் 2015ஆம் ஆண்டுக்கான பாப்பரசரின் வருகைக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை மகிந்த ராஜபக்ச பாப்பரசரிடம் கையளித்துள்ளார். இதேநேரம் பாப்பரசருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் பாப்பரசரின் இலங்கைப் பயணம், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. பாப்பரசரின்...

புதன், 1 அக்டோபர், 2014

பாப்பரசரை அழைக்க வத்திக்கான் செல்லும் மகிந்த!

மகிந்த ராஜபக்சே  இந்த மாத ஆரம்பத்தில் (ஒக்டோபர்) வத்திக்கான் பயணம் ஒன்றை  செய்யவுள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை விடுக்கவே அவர் அங்கு செல்வதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வார் என முன்னதாக இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் பாப்பரசர் பின்னர்...

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

பாப்­ப­ரசர் நல்­லதோர் அர­சியல் தீர்­வுக்கு அழைப்பு விடுப்பார்;

 இலங்­கையின் சிறு­பான்மை மக்­க­ளுக்கு நல்­ல­தொரு அர­சியல் தீர்வு வழங்க வேண்­டு ­மென்ற அழைப்­பையும் இலங்கை வரும் பாப்­ப­ரசர் விடுப்பார் என்­பதை நாம் எதிர்பார்க்­கின்றோம்.” இவ்­வாறு மன்னார் ஆயர் இராயப்பு யோசப், திரு­கோ­ண­மலை மறை மாவட்ட ஆயர் கிங்­ஸிலி சுவாம்­பிள்ளை, மட்­டக்­க­ளப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்­னையா ஆகியோர் தெரி­வித்­தனர்.  இலங்­கையில் அமை­தியும் சமா­தா­னமும் வர­வேண்டும். போரினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மக்கள்...

வியாழன், 18 செப்டம்பர், 2014

கத்தோலிக்க போதகருக்கு புனிதர் பட்டம்: போப் ஆண்டவர் ஒப்புதல்

 இலங்கையில் சமயப்பணியாற்றிய 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கியுசெப்பி பாஸ் என்ற போதகருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்கள் நேற்று புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர், போதகர் கியுசெப்பி பாஸ். 17–ம் நூற்றாண்டை சேர்ந்த இவர் கோவாவில் பிறந்து, இலங்கையில் கத்தோலிக்க சமயப்பணி ஆற்றினார். இவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு விதிகளை மீறி போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று ஒப்புதல் வழங்கினார். பொதுவாக...

திங்கள், 15 செப்டம்பர், 2014

மாதா சொரூபம் இனந்தெரியாதோர் சிலரால் அடித்து உடைப்பு!

 ஏழாலை மேற்கு பகுதியில் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த சிறிய மாதா சொரூபம் ஒன்று, திங்கட்கிழமை  இரவு இனந்தெரியாதோர் சிலரால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. கடையொன்றில் சுவருடன் அமைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துடன் செவ்வாய்க்கிழமை  தொடர்புகொண்ட கேட்டபோது, தங்களுக்கு இது தொடர்பில் முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். இங்குஅழுத்தவும் மற்றைய...

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இலங்கைப் பயணம் பாப்பாரசர் பிரான்சிஸ்சின் உத்தியோகபூர்வமாக அறிவித்தது ??!

2015ஆம் ஆண்டு ஐனவரி மாதம் இலங்கைக்கு பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் பயணம் செய்வார் என இலங்கை கத்தோலிக்க திருச்சபை இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன் அவரின் வருகைக்கான உத்தியோகபூர்வ இலட்சினையையம் வெளியிட்டு வைத்தது.   இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் &nbs...

சனி, 30 ஆகஸ்ட், 2014

கொடியேற்றத்துடன் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா:

 தொடக்கம் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.  கீழை நாடுகளின் லூர்து என அழைக்கப்படும்  வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பசலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்தப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, கொடியேற்றம்  வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.  முன்னதாக திருக்கொடி...

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மரணத்தின் ரகசியத்தை கூறிய போப் ஆண்டவர்

போப் ஆண்டவர் பிரான்சிஸ், தான் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ கடவுள் ஆயுள் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 77 வயதாகும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக தென்கொரியா சென்றுவிட்டு, வாடிகன் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர் கூறுகையில், எனது இந்த பயணத்தின் போது மக்களின் பெருந்தன்மை நன்கு தெரிந்தது. நான் எனது பாவங்கள், தவறுகள் குறித்து அறிய முயன்றேன், ஆனால் அதற்காக பெருமைப்படவில்லை. ஏனெனில்...

சனி, 16 ஆகஸ்ட், 2014

அன்னையின் ஆவணித் திருவிழாவில் திரண்ட ஆறு இலட்சம் மக்கள்!

மடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். இன்று திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்றது. கர்தினால் அதிமேதகு மல்கம் ரஞ்சித் ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் மேதகு றேமன் விக்கிரமசிங்க, அநுராதபுர ஆயர் மேதகு நேபட் அன்றாடி ஆண்டகை கொழும்பு இளைப்பாறிய பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் உட்பட இத்தாலியன் ஆயர் மன்றத்தின்...

திங்கள், 28 ஜூலை, 2014

கிறிஸ்துவ மதத்தை அழிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: கதறும் பிஷப் (காணோளி, )

                                                    ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதிக்கத்தால் கிறிஸ்துவ மதம் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பாதிரியார் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஈராக்கின்...

வியாழன், 17 ஜூலை, 2014

முள்ளிவாய்க்காலில் அஞ்சலித் திருப்பலி நடத்த பாப்பரசரிடம்

தமிழ் சிவில் அமையம் வேண்டுகோள்!    பாப்பரசரின் இலங்கை விஜயத்தை தமது அரசியல் தேவைகளுக்கு அரசு பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ள தமிழ் சிவில் சமூக அமையத்தினர், அத்தகைய தோற்றத்தை முறியடிப்பதற்காக பாப்பரசர் தமது விஜயத்தின் போது வடக்கு, கிழக்குக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். அல்லது முள்ளிவாய்க்காலுக்கு அல்லாவிடின் குறைந்த பட்சம் மடு தேவாலயத்தில் யுத்தத்தில் இறந்தவர்கள் நினைவாகத் திருப்பலி ஒன்றை...

வியாழன், 26 ஜூன், 2014

தேவதைக்கு முத்தமிட்ட போப் (காணொளி இணைப்பு)

 சாலையோரத்தில் படுக்கையிலிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை போப் பிரான்சிஸ் ஆசிர்வதித்துள்ளார். இத்தாலியில் உள்ள கலாப்ரி நகரில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு போப் பிரான்சிஸ் திரும்பி வந்துகொண்டிருந்தார். அந்த பாதையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, அவரது குடும்பத்தினர் படுக்க வைத்திருந்தனர். அப்பெண்ணின் குடும்பத்தினர் சாலையோரம் வைத்திருந்த பேனரில், போப் அவர்களே தேவதையை பார்க்க தயவு செய்து நில்லுங்கள் என்று எழுதியிருந்ததுடன்...

சனி, 14 ஜூன், 2014

புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு - புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று கொடியிறக்கத்துடன் கோலாகலமாக நிறைவுபெற்றது. கிழக்கு மாகாணத்தின் புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயமானது சுமார் 214 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த ஆலயத்தின் கொடியேற்றமானது 04ம் திகதி புதன்கிழமை ஆரம்பமானதுடன் ஒன்பது தினங்கள் ஆலயத்தின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நற்கருணை வழிபாடும் திருச்சொருப பவனியும் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை...

செவ்வாய், 10 ஜூன், 2014

நெஞ்சம் மறக்குதில்லை ....!

mmmm உன்னை பிரிந்து பல வருடங்கள் ஆகி விட்டது ....உன்னை மறந்த ஒரு நொடிகூட என்னிடம் இல்லை ....!!! சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்என் இதயத்தில் உன்னை அடைகாக்கிறேன் காதல் கிளிகள் சிறகடித்து பறக்கின்றன  ...

திங்கள், 9 ஜூன், 2014

ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத்

ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்....

செவ்வாய், 13 மே, 2014

இணையங்களின் இரண்டாம் ஆண்டு வாழ்த்துக்கள்

எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் இரண்டாம் ஆண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும்...

திங்கள், 12 மே, 2014

பாப்பாண்டவர் அடுத்த ஆண்டு இலங்கைக்கு விஜயம்

பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதியளவில் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இலங்கைப் பேராயர்கள் வத்திக்கானுக்கு விஜயம் செய்து, பாப்பாண்டவரை சந்தித்திருந்தனர், இந்த விஜயத்தின் போது இலங்கை விஜயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் மடு தேவாலயத்திற்கு...

ஞாயிறு, 4 மே, 2014

சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுக ;

ஆயர்களிடம் பாப்பரசர் வேண்டுகோள் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வத்திக்கானில் வைத்து இலங்கை ஆயர்கள் குழுவை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை பெரும் இனவேறுபாடு உடைய நாடு இல்லை என இதன்போது குறிப்பிட்ட அவர், ஆனால் வெவ்வேறு சமயம் மற்றும் மரபுகளை உடையது என சுட்டிக்காட்டியுள்ளார். தனியொரு மத அடையாளத்தை உறுதி   செய்யும் நோக்கிலான தவறான அர்த்தங்களை...

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை ஈஸ்டர் என

ஈஸ்டர் ஸ்பெஷல் கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். உலகத்தை எகிப்து, மேதியா, பாரசீகம், பாபிலோன், கிரேக்கம், ரோம் என ஆறு பேரரசுகள் ஆட்சி செய்தன. கி.பி. 1ல் ரோம் நாட்டின் பேரரசராக திபேரியு என்பவர் ஆட்சி செய்தார். அந்தக் காலத்தில் இஸ்ரேல் நாட்டில் உள்ள யூதகுலத்தில் கன்னி மரியாளின் வயிற்றில் இயேசு பிறந்தார். கி.பி. 34ல் யூதாஸ் என்ற சீடனால் 30 வெள்ளிக்காசுக்காக காட்டிக் கொடுக்கப்பட்டார். யூத மதக்குருக்கள்...